Thursday, February 11, 2016

"நீங்க என்னோட குடைக்குள்ள வந்தாலென்


ஒரு ஆண் கொட்டும் மழையில் நனைந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான். 🚶🏼
💦💦
🚶🏼🚶🏼
அதைப் பாத்த அழகான 

ஒரு பெண் 
💃
🏼: "நீங்க என்னோட குடைக்குள்ள வந்தாலென்ன ?
😃😃😃

ஆண் : " வேண்டாம். நன்றி சகோதரி... "
😳😳😳

அப்டினு சொல்லிட்டு அவன் நடந்து போய்ட்டான்...
😱😱😱😨

கருத்து
..
.
.
..
.
..
.
..
..
..
..
..
..
..
..
..
..
..
கருத்தும் குருத்தும் ஒண்ணுமில்ல.
அவனுக்குப் பின்னால அவனோட மனைவி வந்துக்கிட்டிருந்தா... 
😜😜😜😜😜


ஞாபக மறதி


ஒருவர்:- 'ஞாபக மறதி' என்பது எல்லோருக்குமே இருக்கும்... ஆனா, அவரைப் போல ஒரு ஞாபக மறதிக்காரரை நான் பார்த்ததே இல்லை!
மற்றவர்:- ஏன்? கடன் வாங்கினா, அந்த நிமிஷமே மறந்திடறாரா..?
ஒருவர்:- அட அது கூட பரவாயில்லையே! அடி - உதைகளை பொறுக்க முடியலேன்னு மூணு மாசம் முன்னாடி 'டைவர்ஸ்' பண்ணின பொண்ணையே, இப்ப மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்காருன்னா பார்த்துக்குங்களேன்...!
மற்றவர்:-?😣?😣?

Related Posts Plugin for WordPress, Blogger...

வந்து சென்றவர்கள்