Sunday, July 28, 2013

பசியில் வாடும் வயிற்றுக்கு ருசி பெரிதில்லை, ருசி தேடும் நாக்கிற்கு பசிக் கொடுமை புரிவதில்லை...


ஒவ்வொரு முறை சாப்பாடு ருசியில்லை சாப்பிட முடியவில்லை என உணவை வீண் செய்யும் போதும் ஒரு முகம் என் கண்முன் வந்து என்னை கேள்வி கேட்கிறது...

இருப்பதால் தானே இஷ்டத்திற்கு வீண் செய்கிறாய்...?என்று...

பசியில் வாடும் வயிற்றுக்கு ருசி பெரிதில்லை, ருசி தேடும் நாக்கிற்கு பசிக் கொடுமை புரிவதில்லை...!

நன்றி : Kali Muthu


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

வந்து சென்றவர்கள்